Sunday, October 30, 2011










ஆவணப்பட வெளியீடு

“தொடரும்
நீதிக்கொலைகள்”

இயக்கம்: அமுதன் R.P.
தயாரிப்பு: இயக்குநர் சேரன்

முதல் பிரதியை
திரு.பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட
திரு. வைகோ அவர்கள் பெற்றுக்கொள்கிறார்

நாள்: 29 அக்டோபர் 2011; சனிக்கிழமை; நேரம்: மாலை 4 மணி
இடம்: கோயம்பேடு உண்ணாநிலைப் போராட்ட அரங்கு, சென்னை

திரையிடல்:
தொடரும் நீதிக்கொலைகள்
124 நிமிடங்கள்; தமிழ்; 2011; ஆவணப்படம்

பாகம்: 1 மரண தண்டனை நீதியின் பெயரால் செய்யப்படும் கொலை
பாகம்: 2 சாந்தன், முருகன், பேரறிவாளன்

அனைவரும் வருக

No comments: